பெருமாள் -- அண்ணன் பெருமாள் (எ) கண்ணன் நாராயணன் (ஸ்ரீனிவாச பெருமாள்)
தாயார் -- அலர்மேல் மங்கை
விமானம் -- சுவேத விமானம்
புஷ்கரணி -- சுவேத புஷ்கரணி
ப்ரிதிக்க்ஷேம் -- சுவேத மகாராஜா
இது ஸ்ரீவைஷ்ணவர்களின் 108 திவ்ய தேசங்களில், சோழ நாட்டிலுள்ள ஒரு திவ்ய தேசம், சீர்காழியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில், சீர்காழியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது .
திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் முதன்மையானது.
குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலம் .
திருமங்கை ஆழ்வார் இங்கே 10 பாசுரங்கள் மங்களாசனம் செய்துள்ளார் .
திருமலையில் வீற்றிருக்கும் திருவேங்கடமுடையானின் அண்ணனாக இவரைக் கருதுவதால் இந்தப் *பெருமாளுக்கு அண்ணன் பெருமாள் என்ற திருநாமம் ,
திருமங்கை ஆழ்வாரும் "அண்ணா அடியேன் இடரை களையாயே" என்று பாடி உள்ளார்.
పంచుకోడానికి – ఈ కృతిని కాపీ చేసుకోవచ్చు, పంపిణీ చేయవచ్చు, ప్రసారమూ చేయవచ్చు
రీమిక్స్ చేయడానికి – కృతిని అనుకరించడానికి
క్రింది షరతులకు లోబడి:
ఆపాదింపు – సముచితమైన శ్రేయస్సును ఇవ్వాలి, లైసెన్సుకు లింకు ఇవ్వాలి, మార్పులేమైనా చేస్తే వాటిని సూచించాలి. అందుకు సముచితమైన పద్ధతి దేన్నైనా అవలంబించవచ్చు. కానీ మీకూ మీ వాడుకకూ హక్కుదారు అనుమతించారు అనే అర్థం వచ్చేటట్లుగా మాత్రం కాదు.